யாழ்ப்பாணம் செம்பியன்பற்று சென்.பிலிப்நேரியஸ் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடத்தும் கால்பந்தாட்ட தொடரில் அருணோதயா விளையாட்டுக்கழக அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது.
இந்த அரையிறுதியாட்டம் செம்பியன்பற்று சென்.பிலிப்நேரியஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று இடம் பெற்றது.
இதில், அருணோதயா விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து செந்தமிழ் விளையாட்டுக்கழக அணி மோதியது.
0 comments:
Post a Comment