நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லது உயிரிழந்துவிட்டனர்.
ஆகவே மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை அச்சமின்றி முன்னெடுக்க முடியும் என்று பதில் பொலிஸ் மாஅதிபர் சீ.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment