கிண்ணம் வென்றது ஊரெழு றோயல்

யாழ்ப்பாணம் பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அணி வீழ்த்தி ஊரெழு றோயல் விளையாட்டுக்கழக அணி கிண்ணம் வென்றது.

நாவாந்துறை கலைவாணி விளையாட்டு கழகம் நடாத்தும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கால்பந்தாட்டத் தொடரில் இறுதியாட்டம் கலைவாணி விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment