முழங்காவில் பகுதியில் சைக்கிள் பவனி

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் சைக்கிள் பவனி ஒன்று இன்றையதினம் இடமம்பெற்றது.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (ILO) ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இந்த சைக்கிள் பவனி முன்னெடுக்கப்பட்டது.

விநாயகர் விவசாயிகள் கூட்டுறவுச்சங்க முழங்காவில் பண்ணையில் இருந்து நாச்சிக்குடா கடற்கரை வரை சைக்கிள் பவனி இடம்பெற்றது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment