இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்!


மேல், சபரகமுவ, வடமேல், மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்கள், அனுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் இன்று மாலை இரண்டு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment