ஹெரோயினுடன் இருவர் கைது

ஹெரோயினைத் தம்வசம் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு, கட்டுவபிட்டிய பகுதியில் வைத்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இருவரிடமிருந்து 1 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை   நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



#police #negombo,#heroin
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment