இலங்கை குறித்த தீர்மானம் ; ஐ.நாவில் இன்று விவாதம்

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்த பிரேரணை இன்று சபையில் விவாதிக்கப்படவுள்ளது. 

பிரித்தானியா, ஜேர்மன் உள்ளிட்ட 5 நாடுகளின் அனுசரணையுடன் இப் பிரேரணை  தயாரிக்கப்பட்டது.

நல்லிணக்கம், பொறுப்புகூறல், மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை பின்பற்ற வேண்டிய எதிர்கால செயற்பாடுகள் குறித்து  அந்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையை கனடா, ஜேர்மன், மெசிடேனியா மற்றும் மொன்டிநீக்ரோ ஆகியவற்றுடன் இணைந்து பிரித்தானியா முன்வைக்கிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment