திடீரெனத் தீப்பற்றிய மரக்காலை March 30, 2019 News , Srilanka News Edit வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்று சற்றுமுன்னர் திடீரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது. தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். Share on Facebook Share on Twitter Share on Google Plus About Thusha எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி RELATED POSTS
0 comments:
Post a Comment