மாலைதீவில் கைதான மீனவர்கள் விடுவிப்பு

மாலைதீவில் கைதான இலங்கை மீனவர்கள் இன்றையதினம்  விடுவிக்கப்பட்டுள்ளனர்.

25 மீனவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், 4 படகோட்டிகளையும் மாலைதீவு அரசு தடுத்து வைத்திருந்தது.

இந்த நிலையில் 21 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர் என்று அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment