ஜனாதிபதி பணிப்பு ; ஜெனீவா செல்லும் மூவர்

ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கூட்டத்தொடரில் தனக்குப் பதிலாக மூவரை அனுப்பி வைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவெடுத்துள்ளார்.

அதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோரை இந்த கூட்டத் தொடரில் பங்குபற்றுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment