கசிப்பு நிலையம் முற்றுகை ஒருவர் கைது

கிளிநொச்சி தர்மபுரம், பகுதியில் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியிலிருந்து, 115 போத்தல் கசிப்பும் ஆயிரத்து, 325 போத்தல் கோடாவும் 8 பரல் மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சதுரங்க தலைமையிலான குழுவினர்  மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment