யாத்திரைக்கு சென்றவர் சாவு

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற நபர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

 45 வயதுடைய ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரே திடீர் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார். என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கண்டி -தவுலகல பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

இதன்போது யாத்திரைக்கு வந்திருந்தவர்கள் குறித்த நபரை உடனடியாக மஸ்கெலிய மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment