காட்டுக்குள்ளிருந்து சடலம் மீட்பு

 திருகோணமலைப் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஹொரவ்பத்தான பிரதான வீதி, பன்மதவாச்சி காட்டு பகுதியிலிருந்தே சடலம் மீட்கப்பட்டது. 

பன்குளம், பன்மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய  நபரே சடலமாக மீட்கப்பட்டார்.

வீட்டிலிருந்து காட்டுப் பகுதிக்கு முச்சக்கரவண்டியில் பயணித்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டார். 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment