இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் பொஹவந்தலாவ - திரேசா தோட்டத்தில் நடந்துள்ளது.

சந்தேக நபர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

18, 21 வயதுக்குட்பட்ட பொஹவந்தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment