இலங்கை வருகிறது ஆஸ்திரேலிய கண்காணிப்பு விமானம்

ஆஸ்திரேலியாவின் கடல்சார் கண்காணிப்பு விமானம் ஒன்று இலங்கை வரவுள்ளது.

மத்தல விமான நிலையத்தில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி இந்த விமானம் தரையிறங்கவுள்ளது.

ஆஸ்திரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குறூப் கப்டன் சியான் உன்வின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment