ரஸ்ய நாட்டவர் கைது


வீசா அனுமதிப்பத்திரமின்றி தங்கி தங்கியிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அளுத்கமை பிரதேசத்தில் தங்கியிருந்த ரஸ்யா நாட்டவர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அளுத்கமை டிப்போ அருகாமையில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment