’751 கி.கி பீடி இலை தொகை கண்டுபிடிப்பு’!




மன்னார் – மணல் வீதி (4), கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, 751 கிலோகிராமுக்கும் அதிகமானளவில் நேற்று (11) ஒரு தொகை பீடி இலைகளடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நால்வர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பீடி இலைகளின் பொதிகளை யாழ்ப்பாணம் சுங்க காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment