வவுனியாவில் 750 ரவைகள் மீட்பு

ரி-56 ரக துப்பாக்கிக்கான 750 ரவைகள் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இவை மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு அண்மையில் அலுவலகப் பணியாளர்கள் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ரவைகள் மீட்கப்பட்டன.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment