யானைகளை வெளியேற்றியவர் சாவு

காட்டு யானைகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம்  நேற்று இரவு  அரலகங்வில - நெலும்வேவ வன பகுதியில் நடந்துள்ளது.

பொலன்னறுவை வன பாதுகாப்பு காரியாலயத்தில் பணி புரியும் ஒருவரே சாவடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபர் அலுத்வேவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவரே உயிரிழந்தார்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment