காலவரையின்றி மூடப்படும் முகாமைத்துவ பீடம்

ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

இரண்டாம் தர மாணவர்கள் சிலர் முதலாம் தர மாணவர்கள் சிலரை பகிடவதைக்கு உட்படத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பீடம் மீண்டும் திறக்கப்படும் காலம் எதிர்வரும் தினத்தில் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக உப வேந்தர் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment