ஊதிய உயர்வை வாஜ்பாய் அறிவித்தார் என அமைச்சர் உலரல் பேச்சு.

நத்தத்தில் நடந்த பொது கூட்டத்தில் தற்பொழுது நடந்து முடிந்த பஜ்ஜெட் கூட்டத்தொடரில் விவசாயிகளுக்கும் கொத்தனார் சித்தால் போன்ற தொழிலாலர்களுக்கு ஊதிய உயர்வை வாஜ்பாய் அறிவித்தார் என அமைச்சர் உலரல் பேச்சு


திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் எம்.ஜி.ஆர். 102வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது இக் கூட்டத்தில் வனத்துறை அமைச்ச் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார் அப்போது தற்பொழுதமிழக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட அமைச்சர் மத்தியில் ஆலும் ப ஜ க அரசின் 5 வருட சாதனைகளையும் பட்டியலிட்டார் அப்போது மத்திய அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட து பஜ்ஜெட்டை தற்பொழுது மத்திய அமைச்சர் தாக்கல் செய்தார் அவற்றில் விவசாயிகளுக்கும் கொத்தனார் சித்தால் போன்றவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த பஜ்ஜெட்டை இறந்து போன முன்னால் பிற த மர் வாஜ்பாய் அவர்கள் அறிவித்தார் என திண்டுக்கல் சீனிவாசனின் உலரல் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.

 
Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment