புகையிலைத் தூளுடன் ஒருவர் கைது

புகையிலைத் தூள் அடைக்கபட்ட ரின்களுடன் ஒருவர் கைது செய்யபட்டார்.

ஹற்றன் காமினிபுர பகுதி  வீடு ஒன்றில் வைத்து சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டார்.


சந்தேக நபரிடமிருந்து, 750  ரின்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்வதற்காக இவை தயார் செய்யப்பட்டன என்று முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment