கஞ்சாவுடன் பெண் கைது

கஞ்சா போதைப் பொருளை பயண பொதியில் மறைத்து வெளிநாடு செல்ல முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பகுதியைச் சேர்ந்த  48 வயதுடைய குறித்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து, 2 கிலோ கிராமுக்கும்  அதிகமான கஞ்சா  கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டுபாய் நாடு நோக்கி பயணிக்க இருந்த நிலையில் அவரை பரிசோதனை செய்த போது கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment