சுமந்திரன் எம்.பியின் நிதியில் தெரு விளக்குகள்

யாழ்.சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் இன்றையதினம்  பொருத்தப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் 15 லட்சம் ரூபா பெறுமதியான வீதி விளக்குகள் வழங்கப்பட்டன. 



17 வட்டாரங்களுக்கும் சமமாகப் பங்கிட்டு, தவிசாளர் தலைமையில் விளக்குகள் பொருத்தப்பட்டன.

மட்டுவில் வடக்கு , இராமாவில், சந்திரபுரம், வரணி, மந்துவில் உள்ளிட்ட பிரதேசங்களுக்கு தொடர்ச்சியாக விளக்குகள் பொருத்தப்படும் என்று சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்தார்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment