அதிரடிபடையினரை அதிர வைத்த சம்பவம்!



தெஹிஒவிட்ட பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீட்டிலிருந்து துப்பாக்கி ஒன்றும் துப்பாக்கி ரவைகள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் காவற்துறை அதிரடிபடையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் குறித்த நபரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவிசாவளை - உடுவில பிரதேசத்தினை சேர்ந்த 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடு பரிசோதனை செய்யப்பட்ட போது பிரதேச சபை உறுப்பினர் வீட்டில் இருக்க வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment