சிவபுராணம் நூல் வெளியீடு

சைவப்புலவர் திருமதி. சரோஜினிதேவி சிவஞானம் எமுதிய திருவாசகத்தில் சிவபுராணம் என்ற பக்தி நூல் வெளியீட்டு நேற்றையதினம் இடம்பெற்றது.



திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய கல்யாண மண்டபத்தில் 
சைவப்புலவர் த.உதயசங்கர் தலைமையில் வெளியீட்டு விழா நடைபெற்றது.


நூலின் முதல் பிரதியை நூல் ஆசிரியர் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயப் பிரதமகுரு பிரமஸ்ரீ சோ. இரவிச்சந்திரக்குருக்களுக்கு வழங்கி வைத்தார்.
Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment