மாதகல் பகுதியில் கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் மாதகல் நுணசைப் பகுதியில் ஒரு தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

11 கிலோ 860 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நுணசைப் பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடற்கரைப் பகுதியில் அநாதரவாகக் கிடந்த கஞ்சாப் பொதியை சிறப்பு அதிரடிப் படையினர் மீட்டு இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment