மின்கம்பத்துடன் மோதியது பேருந்து இருவர் காயம்

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து பதுளை வழியாக பானதுறைக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, வல்லபுதன்ன பகுதியில்  மின்சார கம்பத்துடன் மோதியது.

காயமடைந்தவர்கள் அப்புத்தளை அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மேலதிக விசாணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment