கிணற்றில் வீழ்ந்து பெண் சாவு

கிணற்றில் தவறி வீழ்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் உசன் மிருசுவில் பகுதியில் நடந்துள்ளது.

41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு  சாவடைந்துள்ளார்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment