உருக்குலைந்த நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு

உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம்  எலும்புக்கூடாக  இன்று காலை  மீட்கப்பட்டது.

காத்தான்குடி பகுதி தாளங்குடா, வேடர்குடியிருப்பு கடற் கரையோரப் புதர்களுக்கிடையே குறித்த எலும்புக்கூடு மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment