கனரக வாகனம் குடைசாய்ந்ததில் இருவர் படுகாயம்

தேங்காய்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனம்  குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து வவுனியா கனகராயன்குளம் எ- 9 வீதியில் இன்று காலை நடந்துள்ளது.

அறுவடை இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்ட போதே விபத்து நடந்ததாகத்தெரிவிக்கப்படுகிறது.

 அறுவடை இயந்திரத்தில் பயணித்த இருவரே படுகாயமடைந்தனர்.

அறுவடை இயந்திரம் முற்றாக சேதமடைந்துள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மனெடுத்து வருகின்றனர்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment