9 இந்தியர்கள் கைது

குடிவரவு, குடியகல்வுச் சட்டங்களை மீறி இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மற்றும் பொரலந்தைப் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விசாக்காலம் முடிவடைந்தும் இவர்கள் இலங்கையில் தங்கியிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment